Sunday, 21 August 2016

நீ..
நான்  உலா வரும்
நாட்களுக்காய்

கடற்கரை மணலில்
உன் கை பிடித்து நான்
நடப்பேன்
அத்தனை வேகம்
உனக்கு
கடலை
கரையயை
அழைந்து
ஆராதித்து
விளையாட

காத்திருக்கிறேன்
கடலிலும் கரையிலும்
உன்னை காண
உன் மென் பாதங்கள்
பதித்த
ஓவியங்களுக்காய்

No comments:

Post a Comment