பாலசுகுமார். படைப்புலகம்
என் படைப்புகள் எங்கள் மண்ணிலிருந்த்து வேர் கொண்டவை.
Sunday, 21 August 2016
உயிர்ப்பின் மூச்சு
இலையுதிர் காலத்து இன்றைய பொழுது
இனிமையாய்
இயற்கையும் நாங்களும்
01.11.2015
சருகாய் உதிர்வதும்
உயிர்ப்பதும்
எத்தனை முறை
உயிர்ப்பின் மூச்சு
ஒவ்வொரு சருக்குக்கும்
அலுக்காத சுழர்ச்சி
சருகென வீழ்ந்தாலும்
மீண்டும் மீண்டும்
எழுவது இயல்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment