நீ
இல்லாத
என் ஊர்
ஊருக்கு போவதென்றால்
அலாதிப் பிரியம்
உனக்கு
சேனையூர் என்றால்
சிறகடித்து
பறப்பாய்
உன்
சாகசங்களுக்கு
இளவரசியாய்
நீ
உலா வந்த
நாட்களவை
வயலும் வரப்பும்
ஆறும் களியும்
உன்
கனவின் மீதியாய்
இப்போதும்
அப்படியேதான்
உள்ளன
ஆனால்
நீ
இல்லை
உன்
பூட்டியாச்சியும்
இல்லை
இல்லாத
என் ஊர்
ஊருக்கு போவதென்றால்
அலாதிப் பிரியம்
உனக்கு
சேனையூர் என்றால்
சிறகடித்து
பறப்பாய்
உன்
சாகசங்களுக்கு
இளவரசியாய்
நீ
உலா வந்த
நாட்களவை
வயலும் வரப்பும்
ஆறும் களியும்
உன்
கனவின் மீதியாய்
இப்போதும்
அப்படியேதான்
உள்ளன
ஆனால்
நீ
இல்லை
உன்
பூட்டியாச்சியும்
இல்லை
No comments:
Post a Comment