குளிரில் உலர்ந்த
என் உதடுகள்
பின்னர் பனியில்
காய்ந்து
வெய்யிலில் குளிர்ந்து
மரத்து போகும்
குளிரின் சிலிர்பை
உணர மறுக்கும்
மனம்
பனியின் அழகை
ரசிக்கவியலாத
புளுக்கம்
வெய்யிலை மட்டும்
நாடுகிறது
அதிகாலை
இங்கு
புல் நுனியெங்கும்
பனித் துளி
கிளர்ந்தெளவில்லை
மனம்
கிளர்ச்சிகளற்று
வேலைக்காய்
ஓடும்
கால்கள்
எல்லாம்
வெறுமையாய்
எதுவும் பிடிபடவில்லை
மனிதர்கள்
மரங்கள்
எல்லாமே
நாதியற்று
இங்கு
ஒடும் நீன் நதி
வெறுப்பின்
உச்சமாய்
என்னுள்
இது
ஏக்கத்தின்
நீட்சியா?
என் உதடுகள்
பின்னர் பனியில்
காய்ந்து
வெய்யிலில் குளிர்ந்து
மரத்து போகும்
குளிரின் சிலிர்பை
உணர மறுக்கும்
மனம்
பனியின் அழகை
ரசிக்கவியலாத
புளுக்கம்
வெய்யிலை மட்டும்
நாடுகிறது
அதிகாலை
இங்கு
புல் நுனியெங்கும்
பனித் துளி
கிளர்ந்தெளவில்லை
மனம்
கிளர்ச்சிகளற்று
வேலைக்காய்
ஓடும்
கால்கள்
எல்லாம்
வெறுமையாய்
எதுவும் பிடிபடவில்லை
மனிதர்கள்
மரங்கள்
எல்லாமே
நாதியற்று
இங்கு
ஒடும் நீன் நதி
வெறுப்பின்
உச்சமாய்
என்னுள்
இது
ஏக்கத்தின்
நீட்சியா?
No comments:
Post a Comment