பாலசுகுமார். படைப்புலகம்
என் படைப்புகள் எங்கள் மண்ணிலிருந்த்து வேர் கொண்டவை.
Friday, 12 August 2016
அன்னையருக்கான நாள்
அன்னையருக்கான நாள்
ஆற்றலும் அறிவும்
என்னுள் எழுந்த
எல்லா
தோற்றமும் நீயாய்
ஏற்றமும்
எழுச்சியும்
உன்னிலிருந்தே
ஊற்றாய் என்னுள்
நீண்ட தொலைவில்
நான்
ஆயினும்
நெஞ்சம்
நிறைத்த
உன்
நினைவுகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment