Friday, 12 August 2016

உன்னதங்கள் உடைபடும் காலம்


உன்னதங்கள் உடைபடும் காலம்

அண்மைக் காலத்தில் தமிழ் இலக்கிய பரப்பில் உன்னதம் என்கிற பதம் அதிகமாக உச்சரிக்கப் படுகிறது பட்டியலிடல் அதிகரிக்கிறது.விமர்சன அளவீடுகள் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன.பெரும்பாலானவர்கள் அழகியல் மதிப்பீடுகளையே இன்று முன் வைக்கின்றனர் எது அழகியல்?
இலக்கியம் சமூக யதார்த்தத்தின் வழி பிறப்பது வெறும் புனைவுகள் கற்பனைகள் யதார்த்தத்தை மீறி எங்கோ செல்கின்றன.
ஒவ்வொருவர் சார்ந்திருக்கும் அரசியல் சமூக கோட்பாடுகளின் வழி விமர்சனங்களும் மதிப்பீடுகளும் அமைகின்றன .
நாலு கவிதை ஈழப் பிரச்சினையை வைத்து எழுதிவிட்டால் ஒருவர் மகோன்னதமான கவிஞராக போற்றப் படுகிறார்.
ஈழம் இன்று தமிழக அரசியல் பிழைப்பு வாதிகளுக்கு துணை போவதைப் போல.
பிழைப்பு வாத இலக்கிய வாதிகளுக்கும் துணை போகிறது.

No comments:

Post a Comment