நீ...
நான்
நிலவொளியில்
மாமாங்க குளக் கரையில்
தாமரை அழகையும்
நிலவு வந்து பூக்களில்
முத்தமிட்டு செல்லும்
காட்சி படிமங்களையும்
பார்த்து பார்த்து
ரசிப்போமே
நடந்தும் இருந்தும்
ஓடியும்....
நான்
நிலவொளியில்
மாமாங்க குளக் கரையில்
தாமரை அழகையும்
நிலவு வந்து பூக்களில்
முத்தமிட்டு செல்லும்
காட்சி படிமங்களையும்
பார்த்து பார்த்து
ரசிப்போமே
நடந்தும் இருந்தும்
ஓடியும்....
No comments:
Post a Comment