நீ
இல்லாத
ஊரில்
நீள நடக்கிறேன்
உன் நினைவுகள்
சுமந்து
பனியிலும்
மழையிலும்
உன் பால் முகம்
காண
துடிக்கிறேன்
ஒரு தரமேனும்
பார்த்திட
வருவாயா
என
மனமேங்குகிற
நாட்களிவை
இல்லாத
ஊரில்
நீள நடக்கிறேன்
உன் நினைவுகள்
சுமந்து
பனியிலும்
மழையிலும்
உன் பால் முகம்
காண
துடிக்கிறேன்
ஒரு தரமேனும்
பார்த்திட
வருவாயா
என
மனமேங்குகிற
நாட்களிவை
No comments:
Post a Comment