மனிதம் செத்த மானிடராய்
மதங்களால்
நிரம்பி வழிகிறது
இந்த உலகம்
மனிதம் செத்த மானிடராய்
புனிதங்கள்
உடை பட்டு போயின
என் கண் முன்னால்
சுனாமியில்
உலகம் யாவுள
மனிதரெல்லாம்
மதம் சாதி என
பிரிந்து
வேட்டையாடும்
நாய்களாய்
அலையும் காலம்
யார்க்கெடுத்துரைப்போம்
பொதுமை நோக்கி
புவியயை அசைப்போம்
No comments:
Post a Comment