எங்கள் காலத்து கவி
ஞானக் கூத்தன்
எங்கள் காலத்து கனவுக்
கவிஞன் அவன்
மண்ணையும் மக்களையும்
பாடிய மா கவிகளில் ஒருவன்
நவீன தமிழ் கவிதைகளில்
நமக்கு பல
முன்னுதாரணங்களை
தந்தவன்
என் ஆதர்சக் கவிகளில்
ஒருவன்
வானம்பாடியாய் வண்ணச் சிறகடித்து
மரபும் புதுமையுமாய்
நம்மை மயக்கிய
மாயக் கவி அவன்
அஞ்சலித்து வணங்குகிறேன்
உன் திசை பார்த்து
ஞானக் கூத்தன்
எங்கள் காலத்து கனவுக்
கவிஞன் அவன்
மண்ணையும் மக்களையும்
பாடிய மா கவிகளில் ஒருவன்
நவீன தமிழ் கவிதைகளில்
நமக்கு பல
முன்னுதாரணங்களை
தந்தவன்
என் ஆதர்சக் கவிகளில்
ஒருவன்
வானம்பாடியாய் வண்ணச் சிறகடித்து
மரபும் புதுமையுமாய்
நம்மை மயக்கிய
மாயக் கவி அவன்
அஞ்சலித்து வணங்குகிறேன்
உன் திசை பார்த்து
No comments:
Post a Comment