நான்
நீ
எப்போதும்
சந்தோச
பொழுதுகள்
உன்
குரலில்
பார்வையில்
மகிழ்ச்சி
சம்மணமிட்டுக்
கொள்ளும்
சோம்பல்
உனக்கு
தெரியாத
ஒன்று
உற்சாகம்
உன்னிடமிருந்துதான்
பிறந்ததோ
என
எண்ணிய
நாட்கள்
பல
நீ
எப்போதும்
சந்தோச
பொழுதுகள்
உன்
குரலில்
பார்வையில்
மகிழ்ச்சி
சம்மணமிட்டுக்
கொள்ளும்
சோம்பல்
உனக்கு
தெரியாத
ஒன்று
உற்சாகம்
உன்னிடமிருந்துதான்
பிறந்ததோ
என
எண்ணிய
நாட்கள்
பல
No comments:
Post a Comment