Sunday, 21 August 2016

நீ...
இல்லாத நாட்களில்
 நான்......

நீ,,பாடிச் சென்ற கவிதைகள்
நீ...எழுதிச் சென்ற கதைகள்
உன் ..சொல்லில் தெறித்த
தத்துவங்கள்
எல்லாம் ......என்னுள்

No comments:

Post a Comment