இலங்கையில் அரசியல் அமைப்பு சீர்திருத்தம்
இன்று பல முன்மொழிவுகள் முன் வைக்கப் படுகின்றன.
அவை வடக்கு கிழக்கு இணைப்பு, கிழக்கின் தனித்துவம்,முஸ்லிம் அலகு , மாநில சுயாட்சி,சுயாதிபத்தியமான மாகாணங்கள் என நீள்கின்றன.
என்னுடய சில முன் மொழிவுகள் சில.
நாம் இன்னமும் பிரித்தானியர் நம்மை ஆழ்வதற்கு பயன் படுத்திய நிர்வாக கட்டமைப்பையே வைத்திருக்கிறோம்.அதிகார மேலாதிக்கம் மிக்க இந்த முறை மாற்றப் படவேண்டும்.
1.அரசாங்க அதிபர் முறை ஒழிக்கப் பட வேண்டும்.
2.பிரதேச செயலாளர் முறமை இல்லாதொழிக்கப் பட வேண்டும்.
3.அதிகாரி குடியானவன் என்ற ஆண்டான் அடிமை முறமையிலிருந்து மக்கள் மக்கள் சேவையாளர்கள் என்ற முறைமை உருவாக வேண்டும்.
4.இந்த சேவைகள் முழுவதும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மாற்றப் படவேண்டும்.
இன்று பல முன்மொழிவுகள் முன் வைக்கப் படுகின்றன.

என்னுடய சில முன் மொழிவுகள் சில.
நாம் இன்னமும் பிரித்தானியர் நம்மை ஆழ்வதற்கு பயன் படுத்திய நிர்வாக கட்டமைப்பையே வைத்திருக்கிறோம்.அதிகார மேலாதிக்கம் மிக்க இந்த முறை மாற்றப் படவேண்டும்.
1.அரசாங்க அதிபர் முறை ஒழிக்கப் பட வேண்டும்.
2.பிரதேச செயலாளர் முறமை இல்லாதொழிக்கப் பட வேண்டும்.
3.அதிகாரி குடியானவன் என்ற ஆண்டான் அடிமை முறமையிலிருந்து மக்கள் மக்கள் சேவையாளர்கள் என்ற முறைமை உருவாக வேண்டும்.
4.இந்த சேவைகள் முழுவதும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மாற்றப் படவேண்டும்.
No comments:
Post a Comment