அங்கதம்
தமிழ் இலக்கிய மரபில் அங்கத இலக்கியம் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
செம்பொருள் அங்கதம் ,பழிகரப்பு அங்கதம் என பிரித்து பேசப் படுகிறது.


"கழுதை காவெனக் கண்டுநின் றாடிய அலகை
தொழுது மீண்டுமக் கழுதையைத் துதித்திட அதுதான்
பழுதி லாநமக்கு ஆர்நிக ராமெனப் பகர்தல்
முழுதும் மூடரை மூடர்கொண் டாடிய முறைபோலாம்''
(வி.சி.பா.49)
"கா'வெனக் கதறிய கழுதையின் குரல் கேட்டுக் களிப்புடன் கூத்தாடிய பேய் ஒன்று, அதைத் தொழுது துதி பாடுகிறதாம். அதைக்கேட்ட கழுதை, "இசையில் நமக்கு எவர் நிகராக முடியும்?' என்று இறுமாந்து கூறுகிறதாம்.
இது ஒரு வகை அங்கதம்
No comments:
Post a Comment