நீ
இல்லாத
நாளில்
உடைகளில்தான்
எத்தனை
பிரியம்
உனக்கு
விதம் விதமாய்
வாங்கி
அழகு பார்ப்பாய்
எல்லோருக்கும்
ஒன்றோ இரண்டு
பண்டிகைதான்
ஆனால் உனக்கு
எல்லா பண்டிகையும்
சொந்தம்
இல்லாத
நாளில்
உடைகளில்தான்
எத்தனை
பிரியம்
உனக்கு
விதம் விதமாய்
வாங்கி
அழகு பார்ப்பாய்
எல்லோருக்கும்
ஒன்றோ இரண்டு
பண்டிகைதான்
ஆனால் உனக்கு
எல்லா பண்டிகையும்
சொந்தம்
No comments:
Post a Comment