இன்று எனக்கு அன்னையர் நாள்
என தாயின் 76வது பிறந்த நாள் பார்த்து ஏழு வருடங்களயிற்று ,எத்தனை உறவுகள் வந்தாலும் அன்னை மடி அது தரும் சுகம் வார்த்தைகளால் வடிக்கமுடியா அனுபவம்,என் வாசிப்பு எழுத்து எல்லாவற்றுக்குமான ஊற்று அவர்தான்.
அன்பிலும,அணைப்பிலும் அவர் தந்த சுகங்கள்,குப்பி விழக்கிலும் எனக்கு இரவிரவாக பாடம் சொல்லி தந்த பொழுதுகள்.பண்டிகை காலங்களில் தன் கையாலேயே எனக்கு உடை தயாரித்த நாட்கள்.
அன்பிலும,அணைப்பிலும் அவர் தந்த சுகங்கள்,குப்பி விழக்கிலும் எனக்கு இரவிரவாக பாடம் சொல்லி தந்த பொழுதுகள்.பண்டிகை காலங்களில் தன் கையாலேயே எனக்கு உடை தயாரித்த நாட்கள்.
இன்று என் தங்கை வீட்டில் மட்டக்களப்பில் தன் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
அன்னையின் அரவணைப்புக்காய் ஏங்கும் நான் அன்னை மடி தேடி
.
No comments:
Post a Comment