Sunday, 21 August 2016

நீ..
இல்லாத இரவின் நீட்சி

உன் வரவுக்காய்

கைக்குள் வந்து
கன்னத்தில் முத்தமிட்டு
இரவு வணக்கம் சொல்லும்
இங்கிதத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
எத்தனை ஊழி கடந்தும்

No comments:

Post a Comment