நீ
இல்லாத
நாட்களில்
நான்
இபோது
இருந்தால்
எப்படியிருப்பய்
என்ன செய்வாய்
ஏங்கிச்
சாகிறது
என்
மனம்
பார்க்க
பார்க்க
தெவிட்டாத
உன்
முகம்
கேட்க
கேட்க
தெவிட்டாத
உன்
மொழி
இல்லாத
நாட்களில்
நான்
இபோது
இருந்தால்
எப்படியிருப்பய்
என்ன செய்வாய்
ஏங்கிச்
சாகிறது
என்
மனம்
பார்க்க
பார்க்க
தெவிட்டாத
உன்
முகம்
கேட்க
கேட்க
தெவிட்டாத
உன்
மொழி
No comments:
Post a Comment