Saturday, 20 August 2016

நீ
இல்லாத
நாட்களில்
நான்

இபோது
இருந்தால்
எப்படியிருப்பய்
என்ன செய்வாய்
ஏங்கிச்
சாகிறது
என்
மனம்

பார்க்க
பார்க்க
தெவிட்டாத
உன்
முகம்

கேட்க
கேட்க
தெவிட்டாத
உன்
மொழி

No comments:

Post a Comment